RSS

மஸ்கட்டில் அய்யா அப்துல் கலாம்..

திரு அப்துல் கலாம் அய்யா கடந்த வார இறுதியில் (வெள்ளி சனி) மஸ்கட் வந்திருந்தார்.. இந்தியன் சோசியல் கிளப்பின் தமிழ்ச்சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட “அதிக மதிப்பெண் பெற்றோருக்கான பரிசளிப்பு விழாவிற்க்கு தலமை தாங்கி பரிசு வழங்கவே அன்னாருடைய மஸ்கட் பயணம்..

அப்துல் கலாமை தெரிய வந்து எவ்வளவு வருடங்கள் ஆயிற்று என்று தெரியவில்லை.. ஆனால் அவர் பெயர் எனக்கு அறிமுகமானது ஆங்கில பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியின் மூலமே.. “விங்ஸ் ஆப் ஃபயர்” என்று புத்தகம் வந்திருக்கிறது அதை எழுதியவர் ஒரு விஞ்ஞானி அதுவும் “ஏவுகனை, சாட்டிலைட்” விஞ்ஞானி என்று படித்ததுமே அவர் பாலும் அந்த புத்தகத்தின் மீதும் ஒரு ஈர்ப்பு.. (அன்ற் அவர் ஒரு சாதாரன விஞ்ஞானி) .. அதன் முக்கிய காரணம்.. எனக்குள் இருந்த “விமாணி” கனவும்.. விமானம் செயற்கை கோள் மற்றும் ஏவுகனைகளின் மீதிருந்த (இருக்கும்) ஆர்வமுமே..

அன்று படித்தது முதல் அவர் குறித்த கிடைத்த எல்லா செய்திகளையும் சேகரிக்கத் துவங்கினேன்.. மீண்டும் அவர்பால் ஒரு ஒட்டுதல் ஏற்பட்டது அவரும் என் ”மாவட்டத்துக்காரர்” என்று அறிந்ததும்.. புத்தகம் பற்றி அறிந்து இருந்தும் அதை வாங்கி படிக்கவே பல வருடங்கள் ஆனது.. பின் அவருடைய அனைத்து புத்தகங்களையும் வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது..

இன்றும் என்றும் என் ஆஸ்தான நாயகர் மற்றும் உயர்ந்து நான் வியக்கும் மனிதர்.. இத்துனை நாட்களுக்கு பிறகு இன்று நேரில் இங்கு மஸ்கட்டில் சந்திக்கவும் அவர் உரையை கேட்கவும் ஒரு வாய்ப்பு கிட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சி..

குறித்த நேரத்தில் நிகழ்ச்சி துவங்கி நடத்தி முடிக்கும் மஸ்கட் தமிழ் சங்கத்தின் ” நேர மேலாண்மைக்கு ” இந்நிகழ்ச்சி மட்டும் விதிவிலக்காகுமா என்ன? மிகச் சரியாய் 6 மணி என்று அழைப்பிதலில் இருந்த அதே நேரத்தில் நிகழ்ச்சியும் தொடங்கியது..

முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயான இன் நிகழ்ச்சி அப்துல் கலாம் அவர்களின் சிறப்புறையுடன் இனிதே நிரைவடந்தது.. அவரின் முழுப்பேச்சுமே அனைவருக்கும் ஒரு எழுச்சியையும் தாக்கத்தையும் ஏற்ப்படித்தியது என்பதில் இருவேரு கருத்து இல்லை.. ..

I am writing whatever is in my memory!!
He started the show quoting..

Dear Friends
And continued the same “ friends” throughout his speech.. He started with a welcoming and thanking notes for all the dignitaries.

And immediately moved on to get on with the kids. The first one has brought smiles and sense to every single one in the auditorium. Dr Kalam started with a pledge asking all the kids to pledge and practice, the pledge is,

I will make my mother smile every day!!
Smile in a mothers brings a hormonal home and that is the only thing that can bring a lot back to country when it measured in terms of macro level.

Then he asked the students, tell me one thing that should be nurtured at all times, starting from yong age, there were plenty of answers from hardwork, honesty, etc.. but he choose the word “ righteousness” !! Then went on to say what it means in real life..

Dr kalam continued saying “We should have Righteousness in our heart!!! That's what can bring positive change in the society. Righteousness must be brought in to each child and it can only be done by the religious parents and teachers. Righteousness can only bring goodness in yourself, there by goodness in your home and there by goodness in your street and city and it goes on till the entire world.

I had a dream at my very younger age, while the teacher was teaching us about the flight of a bird, the quest and dream for knowing how its flying and the ignite given by the teacher has only let me grow up and up.

The parents and teachers are the first one who has to bring out and inspire the kids and are responsible for every kids prospering.

And then finally..

Small Aim is a Big Crime!!

So AIM high and big.. you can do it!!

ரித்துவின் மூன்றாவது பிறந்த நாள்

ரித்துவின் மூன்றாவது பிறந்த நாள் அன்று வீட்டில் எடுத்த புகைப்படங்கள்..
பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் விரைவில்..




ரித்துவிற்க்கு பிறந்த நாள் பரிசு....

ரித்துவின் பிறந்த நாள் விழா நேற்று இரவு நடந்தது .. வந்திருந்த பரிசுகளில் மிகவும் முக்கியமானது இது..

ஷ்ருதி அவளே தன் கைப்பட செய்து ரித்துவிற்க்கு அளித்த வாழ்த்து அட்டை..



ஷ்ருதிக்கும் கோகுல்க்கும் ரித்துவின் நன்றிகள்..



பிறந்த நாள்..

இன்று தனது மூன்றாம் பிறந்த நாள் காணும் ரித்துவிற்க்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அம்மச்சி, அப்பச்சா, மாமா, சித்தப்பா, நண்பர்கள் மற்றும் அனைவரின் இனிய “பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்கள்”

புதிய புதிய உயர் சிகரங்களை எட்டவும்..
என்றும் மகிழ்ச்சியுடனும்..

உலகின் ஆச்சரியங்களை சாதூரியமாய் எதிர்கொண்டும்...
வாழ்க.. வளர்க.. பல்லாண்டு..


ரித்துவின் முதல் ”மொட்டை”..

ரித்துவிற்க்கு முதலில் மொட்டை அடித்திருந்த பொழுது எடுத்த புகைப்படங்கள் இவை.. விடுமுறைக்காக சென்னை வந்த பொழுது ரித்துவின் மாமாவே வீட்டில் அடித்து விட்ட மொட்டை தான் இது.. அப்பொழுது ரித்துவிற்க்கு 1 வயதும் 2 மாதங்களும் முடிந்திருந்தது.. எங்கே அழப் போகிறாளோ என்று நாங்கள் எல்லாம் நினைத்துகொண்டிருந்த பொழுது மிக அழகாக ”மொட்டை ..மொட்டை ” என்று தன் தலையையே தடவிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் ரித்து..

இந்த புகைப்படங்கள் சிரிது நாட்கள் கழித்து எடுக்கபட்டவை..