RSS

அன்னையர் தினம்..

மஸ்கட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்படுவது மார்ச் 10 ம் தேதியில் ஆனால் நேற்று ரித்துவின் வகுப்பில் அன்னையர் தினம் குறித்து ரித்துவுக்கு அவங்க மேம் சொல்லிக்கொடுத்து அதற்கான ரித்துவின் கை பிரிண்ட்டும் ஏற்க்கனவே பிரிண்டான குறிப்பும் அனுப்பியிருந்தார்.. அது இங்கே..



இது பார்த்ததிலிருந்து .. ரித்துவுடன் பயங்கரமா சண்டை போட்டுகிட்டிருந்த அவங்க அம்மா இப்ப ரெம்ப பாசக்காரம்மாவா பீலீங்ஸ் ல இருக்காங்க...:)

3 comments:

சந்தனமுல்லை said...

செம கூல்! :-) ரித்துவுக்கும் அவங்க அம்மாவுக்கும் வாழ்த்துகள்!

ஹுஸைனம்மா said...

வாழ்டத்துகள்!!

:-))))

அமைதி அப்பா said...

வாழ்த்துக்கள்.

கவிதை மாதிரி உள்ளது!

Post a Comment